தமிழ்த்துறை -தமிழ் இலக்கியத்தில் தமிழர் மாண்புகள் -29-10-2022
29-10-2022 | Seminars & Workshops | Venue: Online
முதுகலைத் தமிழ்த்துறை மற்றும் மருதர் முத்தமிழ் மன்றம் இணைந்து இணைய வழியிலான கருத்தரங்கம்.
தலைப்பு : தமிழ் இலக்கியத்தில் தமிழர் மாண்புகள்.
சிறப்பு விருந்தினர் :
முனைவர் க. தமிழ்ச்செல்வன்,
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,
முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரி,
வேலூர்.
நாள் : 29.10.2022
( சனிக்கிழமை )
நேரம் : பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 மணி வரை